Thursday 5 February 2009

மனம் மறந்து மதி மயங்க........

தனிமையில், நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு,
இந்தப்பாடலை கேட்கும்போது, மனம் மயிலிறகாகிவிடும்...

காதல் ஓவியம்



பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்,
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

*******

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்

தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்

தீயில் நின்ற போதும் அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம்.... ஆ...ஆ..ஆ..ஆ..
தனம்த நம்
தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்
நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

*******

வானம் என் விதானம் இந்த பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்

ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்......ஆ...ஆ...ஆ...ஆ..
தனம்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
தனம்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

2 comments:

VASAVAN said...

Wow, My Favorite Song.... Now I got confused, are u 'simple, mayilkalai or Rad.... Anyhow, nice bayya, keep it up. Best wishes.

Lancelot said...

wow- semma paadal ayya...appadiyae postsoda antha padalgalayum linka pottingana...padichikitae paatum ketkalam...