Tuesday 3 February 2009

நம்மை நாமே நல்வழிப்படுத்துவதற்கு...


"இதயக்கனி"


"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில் இருக்குது.
மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்
பிரிஞ்சு கிடக்குது.

பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"

"உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்...."

"பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை....அமைதி என்றும் இல்லை...."

"நதியைப்போலே நாமும் நடந்து பயன்தர வேண்டும்.
கடலைப்போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்.
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்.
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்."

('இதயக்கனி' திரைப்படத்தில், டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எஸ் ஜானகி, மற்றும் குழுவினர், பாடிய பாடல்.)
ஒரு சினிமா பாடல்தான்... (பல்லவி தவிர்த்து சரணம் மட்டும்)

நம் வாழ்க்கையோடு பொருந்தும் நிர்ச்சலமான உண்மை......)

5 comments:

Lancelot said...

thalai....which movie song is this???

உங்கள் ராட் மாதவ் said...

Thalaiva, ithu 'Idhayakkani' padaththil ' neenga nalla erukkanum naadu munnera, indha naattilulla yelaikalin vaalvu munnera' enra paadal. TMS, SEERKAZHI GOVINDARAAJAN, S. JANAKI & CHORUS paadiya paattu. Yeththani murai kettaalum, paarththaalum salikkathu. mikka nanri.

Lancelot said...

yeah dude...now i got it....enna pathikudaa ippadithan oorla palla perru padrangaapa :P

உங்கள் ராட் மாதவ் said...

@Lancelot:

Thalaiva, naane paaduren kelunga,

"Lancelot, நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவுங்க எல்லாரும் உங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே"

Lancelot said...

nandri nandri nandri :P